Friday, April 28, 2006

சாதிகள் இல்லையடி பாப்பா !! பாரதியார் கனவு மெய்ப்பட்டது !!!

இன்றைய செய்தி: நாடார் பேரவை தி.மு.க வை ஆதரிக்கும்.

தமிழக தேர்தலில் எல்லா சாதி சங்கங்களும் தங்கள் ஆதரவை ஏதெனும் ஒரு கட்சிக்கு தெரிவித்து உள்ளன.

இனிமேல் சாதி ஓட்டை தேடி அலைவதிற்கு வேறு ஒரு சாதியும் இல்லை.

பாரதியார் கண்ட கனவில் ஒரு பகுதி நிறைவு பெற்று விட்டது.

1 comment:

Vijay Krishna Narayanan said...

Nalla velai, Bharathi indru illai. Irundhaal, madindhiruppaan ingulla pirivinaigalai kandu!