Thursday, April 10, 2008

உயர் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு - உச்ச நீதி மன்றம் தீர்ப்பு.

உச்ச நீதி மன்றம் உயர் கல்வி நிலையங்களில் இட ஒதிக்கீடு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ளது. பின் தங்கிய வகுப்பினருக்கான 27 விழுக்காடு வழங்கிய சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.  ஆனால்,  பொருளாதார நிலையில் முன்னிலையில் ( creamy layer) உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு  இந்த இட ஒதிக்கீடு கிடையாது என்றும் தெளிவு செய்துள்ளது.

இட ஒதுக்கீட்டை ஒரு கால வரைக்குள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: